இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை: ஒரு புதிய முக்கிய அறிக்கை கூறுவது என்ன?

இந்த அறிக்கையின் ஆசிரியர்கள், முஸ்லிம்களுக்கான அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கைக் கொள்கைகள் குறித்த தங்கள் முக்கிய கண்டுபிடிப்புகளைச் சுருக்கமாகக் கூறி, எதிர்காலத்திற்கான 7 அம்ச வழிகாட்டுதல்களை பரிந்துரைக்கின்றனர். இந்த அறிக்கை ஹிலால் அகமது, முகமது சஞ்சீர் ஆலம், நஜிமா பர்வீன் ஆகியோரால் எழுதப்பட்டது. முஸ்லிம்களுக்கான உறுதியான நடவடிக்கை குறித்த அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும்…

கல்வி மாநாடு 2025

கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி இறையச்சத்துடன் கூடிய சமூக சிந்தனைமிக்க வருங்கால இளைய சமுதாயத்தை உருவாக்குதல் தான் நாடியோருக்கு ஞானத்தை(அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை. [அல்குர்ஆன் 2:269] கல்வி எழுச்சி மாநாட்டு டோர் ஆட்டோ ஸ்டிக்கர் 2 x…